அவர்தான் எனக்கு போ தை ம ரு ந்தை ப ழக் கிவிட்டார் !! பிரபல ஜெயம் ரவி பட நடிகை ப கீ ர் புகார் !!

அந்த பொருள் விவ காரத்தில் கை து செய்யப்பட்டுள்ள நடிகை ராகிணி திவேதி பொ லி சாரிடம் பகீர் வா க்கு மூலம் அளித்துள்ளார். தமிழில் வெளியான அரியான், நிமிர்ந்து நில் போன்ற திரைப்படத்தில் நடித்தவர் ராகிணி திவேதி. இவர் கன்னடத்தில் நிறைய படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் கன்னட திரை உலகில் போ தை ப்பொ ரு ட்கள் பயன்படுத்திய விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த விவகாரம் குறித்து பொ லி சார் தீவிர விசா ர ணை நடத்தி வரும் நிலையில் இது தொடர்பாக நடிகை ராகிணி திவேதி, அவரது நண்பர் ரவி சங்கர், நடிகை சஞ்சனா கல்ராணியின் நண்பர் ராகுல், போ தை ப்பொ ருள் வி ற்பனை யில் ஈடுபட்டு வந்த வீரேன் கண்ணா, ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த லோயம் பெப்பர் சம்பா ஆகிய 5 பே ர் கை து செய்யப்பட்டுள்ளனர்.

கை து செய் யப்பட்டுள்ள நடிகை ராகிணி திவேதியிடம் விசா ரணை நடத்தப்பட்டு வருகிறது.
அதாவது தனது நண்பரும், அரசு அதிகாரியுமான ரவி சங்கருடன் நடிகை ராகிணி திவேதிக்கு கடந்த 4 ஆண்டுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவருடன் சேர்ந்து பல்வேறு விருந்து நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டுள்ளார். அப்போது நடிகை ராகிணி திவேதி போ தைப் பொரு ட்களை பயன்படுத்தி உள்ளார்.
பொ லி சார் நடத்திய விசா ரணை யின் போது ரவி சங்கருடன் சேர்ந்து விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போது போ தைப் பொருட்கள் பயன்படுத்தியதை நடிகை ராகிணி திவேதி ஒப்புக் கொண்டு இருப்பதாக பொ லிஸ் விசா ரணை யில் தெரியவந்துள்ளது.

முதலில் போ தைப் பொருள் பழ க்க ம் எனக்கு கிடையாது என்றும், ரவிசங்கருடன் பழக்கம் ஏற்பட்ட பின்பு கிளப், பப், ரெசார்ட் ஓட்டல்களில் நடக்கும் விருந்து நிகழ்ச்சிகளின் போது, புத்தாண்டு கொண்டாட்டத்தின் போதும் போ தைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகை ராகிணி திவேதி பொ லி சாரிடம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. அதாவது த டை செய்யப்பட்ட எம் டி. எம் ஏ. உள்ளிட்ட சில போ தைப் பொருட் களை அவர் பயன்படுத்தி இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறிப்பாக ரவி சங்கர், ராகுல் கலந்து கொள்ளும் விருந்து நிகழ்ச்சிகளில் எம் டி . எம் ஏ. போ தை ப்பொ ருட்கள் இருக்கும், அதனை பய ன்படு த்தி வந்தேன் என்றும், அதன்பிறகு, வீட்டில் அந்த போ தைப் பொ ருளை வாங்கி வைத்து பயன் படுத் தியதாகவும் நடிகை ராகிணி திவேதி பொ லிசா ரிடம் வா க்கு மூலம் அளித் ததாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதே நேரத்தில் ராகிணி திவேதி தா க்க ல் செய்துள்ள ஜா மீன் ம னு மீதான விசா ர ணையும் இன்று பெங்களூருவில் உள்ள நீ தி மன்ற த்தில் நடைபெற உள்ளது. அவருக்கு ஜா மீன் கிடைக்குமா? அல்லது மீண்டும் அவரை பொ லிசார் கா வலி ல் எடுத்து விசா ரிப் பார்களா? என்பது தெரியவில்லை. இந்த நிலையில், கடந்த 2 நாட்களாக ராகிணி திவேதியிடம் நடத்தப்பட்ட விசா ரணை யில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

Comments are closed.