மில்லின் பேரின் மனதை கொ ள்ளை கொள்ளும் சுட்டிச் சிறுமி… என்ன ஸ்பெஷல்! எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது

டிக்டோக் என அழைக்கப்படும் இந்த சீன செயலியின் மூலம் குறு நிகழ்படங்களை உருவாக்கவும் பகிர்ந்துகொள்ளவும் இயலும். பைட்டேன்ஸ் எனும் சீன நிறுவனத்திற்குச் சொந்தமான இந்தச் செயலி செப்டம்பர், 2016 ஆம் ஆண்டில் சீனாவில் அறிமுகமானது. ஆனால் ஒரு ஆண்டிற்குப் பிறகே இது வியாபார ரீதியிலாக செயல்பாட்டிற்கு வந்தது. ஆசியா, அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் உலகின் பட நாடுகளில் நிகழ்பட இயக்கு தளங்களில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் செயலியாகும். 2018 ஆம் ஆண்டிலிருந்து பரவலான வரவேற்பைப் பெறத் துவங்கியது. அக்டோபர் 2018 இல் அமெரிக்காவில் அதிக முறை பதிவிறக்கமான செயலிகளில் முதலிடம் தற்போது இந்தியாவினால் இந்த செயலியை தடை செய்துள்ளனர்

இந்த திக்டாக் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தங்களது திறமைகளை வெளி காட்டி வந்தனர் இந்த நிலையில் குழந்தைகள் எதை செய்தாலும் குறும்பாகத் தான் இருக்கும். குழந்தையில் செய்யும் குறும்புத் தனங்களைக் காண நாள் போதாது. அவ்விதம் குழந்தை ஒன்று செய்யும் குறும்பு நிறைந்த வீடியோக்கள் இணையத்தில் அனைவரது மனங்களையும் கொள்ளை கொண்டுள்ளது.

Comments are closed.