மோ ச மான நிலையில் எஸ்.பி.பி…. குறையத் தொடங்கிய இ த யத்தின் செயல்பாடுகள்! மருத்துவ அறிக்கை கூறுவது என்ன?

தமிழ் சினிமாவில் முன்னணி பாடகரான எஸ்.பி.பி கொ ரோ னா தொற்றின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இவரது உடல்நிலை பூரண குணமாக ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த பிரபலங்களும் பி ரார்த்தனை செய்து வருகின்றனர். பல பிரபலங்கள் க ண் ணீருடன் காணொளிகளை வெளியிட்டும் வருகின்றனர். தற்போது எஸ்.பி.பி-யின் நிலை மிகவும் க வ லைக்கிடமாக இருப்பதால் தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் பல குடும்பத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி பி ரார்த்தனை செய்தனர். இந்நிலையில் மருத்துவமனையிலிருந்து வந்த அறிக்கையில் அவருடைய உடல் மிக மோ சமான நிலைக்கு சென்றுள்ளதாக கூறியுள்ளதோடு, அவரது நு ரையீரல் பகுதியில் ர த்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் நு ரையீரலைத் தொடர்ந்து இ தய செயல்பாடுகளும் குறையத் தொடங்கியுள்ளது. இ தய து டிப்பு குறைய தொடங்கியதால் அ வ சர கால சி கிச்சை தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிகியுள்ளதால் ஒட்டுமொத்த ரசிகர்கள், மக்களும் சோ கத்தில் ஆழ்ந்துள்ளனர்.

எஸ்.பி.பி குணமாகி வர வேண்டும் என சபரிமலை ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.ஆனால் தற்போது எஸ்.பி.பி-யின் நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Comments are closed.