நட்புக்காக ஐந்து ரூபாய் வாங்கிக்கொண்டு படத்தில் நடித்து கொடுத்த ரஜினி..!! படம் மாபெரும் வெற்றி.? பதிலுக்கு இளையராஜா கொடுத்த மிகப்பெரிய..!! நட்புக்கு இலக்கணமாக மாறிய பிரபலங்கள்..

தமிழ் சினிமா உலகில் இன்று வரை சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவரை கண்டு ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகின்றது இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ஜெயிலர்.

 

இந்த திரைப்படத்திற்கு அடுத்தபடியாக இயக்குனர் லோகேஷ் கூட்டணியில் நடிகர் ரஜினி நடிக்க இருக்கின்றார். இப்படி இருக்கும் நிலையில் இவரை பற்றிய நூறு சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வகையில் இவருடைய திரை வாழ்க்கையில்

 

மிகவும் முக்கிய படம் தான் கொடி பறக்குது இந்தத் திரைப்படம் 1988 ஆண்டு வெளிவந்தது. இந்த படம் நடிகர் ரஜினிக்கு மிகப்பெரிய ஒரு வரவேற்பு கொடுத்த படம் மேலும் இதனை பாரதிராஜா இயக்கத்தில் உருவாக்கப்பட்டது.

 

மேலும், இந்த திரைப்படத்தை வேறொரு இயக்குனர் தான் இயக்க இருந்தது. ஆனால், பாரதிராஜா இயக்கினால் தான் நான் அடிப்பேன் என்று ரஜினி கூறியுள்ளார். அதன் பிறகு பாடுகிறாத இயக்க ஒப்புக்கொண்டார். அப்பொழுது நீ கேட்கும் 30 லட்சம் சம்பளத்தை

 

என்னால் கொடுக்க முடியுமா என்று தெரியவில்லை என்று பாரதிராஜா கூறியுள்ளார். உடனடியாக பாரதிராஜாவின் சட்டை பையில் இருந்து ஐந்து ரூபாய் மட்டும் எடுத்துக் கொண்டு இதுவே போதும். மீதி பணத்தை  நான் படம் முடிந்தவுடன் வாங்கிக் கொள்கின்றேன் என்று கூறுகின்றார்.

 

மேலும் அந்த படம் முடிந்தவுடன் மாபெரும் வெற்றி பெற்றது. அதனால் ரஜினி கேட்ட 30 லட்சத்தை கொண்டு சென்றுள்ளார் பாரதிராஜா அவரிடம் இருந்து 20 லட்சம் மட்டும் எடுத்துக் கொண்டு மீது 10 லட்சத்தை பாரதிராஜாவிடம் திருப்பி கொடுத்து விட்டார்…

 

 

Comments are closed.