திருமணத்திற்கு பிறகு அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய அசோக் செல்வன்..!! புகைப்படம் பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

சூது கவ்வும் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தான் அசோக் செல்வன் முதல் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து அடுத்தடுத்து நல்ல நல்ல திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து பிரபல நடிகராக

 

தமிழ் சினிமாவில் தொடங்கியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இப்படி இருக்கும் நிலையில் இவர் பிரபல மூத்த நடிகரின் மகள் கீர்த்தி பாண்டியை 10 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்து கடந்த சில மாதங்களுக்கு

 

முன்பாக இவர்கள் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். மேலும், இவர்கள் திருமணத்திற்கு பிறகு லேட்டஸ்டாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

Comments are closed.