இந்த முறை இளைஞர்களை கவர்வதற்காகவே பிக் பாஸ் தேர்ந்தெடுத்த போட்டியாளர்கள்..!! ஒரு வழியாக பட்டியலை வெளியிட்டார்கள்..!!

விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது ஆறு சிசங்கள் பிரம்மாண்டமாக ஒளிபரப்பு செய்யப்பட்டு தற்போது ஏழாவது சீசனுக்கு பிக் பாஸ் நகர்ந்துள்ளது. அந்த வகையில் நாளை மாலை 6 மணி அளவில் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

 

இந்த முறை ஒன்றல்ல இரண்டு வீடுகள் இருப்பதாகவும் ஒரு தகவலை வெளியிட்டு உள்ளார்கள்.  இதனை கேட்ட பல ரசிகர்கள் இந்த முறை எப்படி போட்டியில் இருக்கும் டைட்டில் வின்னர் 2 என்று பல கேள்விகளை கேட்டு வருகின்றார்கள்.

 

ஆனால், இதற்கான எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை போட்டியாளர்களை எப்படி தேர்வு செய்வார்கள் என்று கூட தெரியாமல் தற்பொழுது பல ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

 

அந்த வகையில் இந்த முறை பிக் பாஸில் கலந்து கொள்ளும் போட்டி அவர்களின் பெயர்கள் வெளியாகி உள்ளது. அதில் தர்சா குப்தா, அனன்யா ராவ், ரவீனா தாஹா, அனுஷ்யா, vj அர்ச்சனா, ஜோவிதா, இந்திரஜா சங்கர்,

 

பிரதீப் அந்தோணி, மணி சந்திரன், பிருத்விராஜ், விஷ்ணு போன்ற பிரபலங்களை பிக் பாஸில் கலந்திருக்க இருப்பதாக திட்டமிட்டுள்ளார்கள். ஆனால், இதற்கான எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.