விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வரும் ரேவதி.. என்னது கணவரும் தமிழ் சினிமாவில் பிரபல நடிகரா.? முதன்முறையாக வெளிவந்த குடும்ப புகைப்படம்..!!

நடிகை ரேவதி ஆரம்பத்தில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த இவர் சிறுவயதிலிருந்து பரதநாட்டியத்தில் ஆர்வம் கொண்ட காரணத்தினால். அதன் பிறகு தனது நடிப்பு திறமையை வளர்த்துக் கொண்டு சினிமாவில் நடிகையாக உள்ளார்.

 

அந்த வகையில் இயக்குனர் பாரதிராஜாவின் மண்வாசனை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். முதல் திரைப்படமே இவருக்கு வெற்றி படமாக அமைந்ததை தொடர்ந்து ஒரு கைதியின் டைரி மௌன ராகம் மறுபடியும்

 

அஞ்சலி போன்ற அடுத்தடுத்து ஏராளமான முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து வந்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் போன்ற பழமொழி திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பின் மூலம் வளரையும் கவர்ந்து வந்துள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் இவர் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த சுரேஷ் சந்திர மேனன் என்பவரை 1986 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக

 

2013 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள். அதன் பிறகு நடிகை ரேவதி 2018 ஆம் ஆண்டு ஐந்து வயதில் குழந்தையை இருப்பதாக தெரிவித்துள்ளார். முதல் முறையாக இவரது குடும்ப புகைப்படம் இணையத்தில் வேறு வழங்கி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.