மகன் பிறந்ததை கோலாகலமாக கொண்டாடிய சூப்பர் சிங்கர் பிரபலம் அஜய் கிருஷ்ணா..!! முன்னணி பிரபலங்களே இப்படி செய்ததில்லை.?

விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான ரியல் டிசோக்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. அதில் ஒன்றுதான் சூப்பர் சிங்கர் அதன் மூலம் நல்ல ஒரு பாடகர்கள் உருவாகி சினிமாவில் அடுத்தடுத்து பாடி பிரபலமாகி கொண்டிருக்கின்றார்கள்.

 

அந்த வகையில் பிரபலமானவர் தான் அஜய் கிருஷ்ணா என்பவர். இந்த நிகழ்ச்சியின் மூலம் பாடகராக வெள்ளி திரைகள் ஏராளமான பாடல்களை பாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு சீசனில் இருந்தும் ஒவ்வொருவர்

 

பிரபலமாகி சினிமாவில் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகின்றது. மேலும், அந்த நிகழ்ச்சியை பல ஆண்டுகளாக மாகாபா மற்றும் பிரியங்கா இருவரும் சேர்ந்து தொகுத்து வழங்கி வருகின்றார்கள்.

 

மேலும், இவர் பிரபல பின்னணி பாடகர் உதித் நாராயணன் போன்ற பாடி பலரின் ஆச்சரியப்படுத்தி வருகின்றார் என்று தான் சொல்ல வேண்டும். இப்படி இருக்கும் நிலையில் இவருக்கு ஒரு ஆண்டுக்கு முன்பாக தான் திருமணம் ஆகியுள்ளது.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த வகையில் கோலாகலமாக எடுக்கப்பட்ட குடும்ப புகைப்படத்தை முதன் முறையாக அவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.