காற்றுக்கென்ன வேலி சீரியலில் அம்மாவாக நடித்த நடிகையா இது.? வைரலாகும் நடிகையின் போட்டோ சூட் உள்ளே..!!

விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் ரசித்து பார்த்து வருகின்றார்கள். அந்த வகையில் பிரபல சீரியலாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது தான் காற்றுக்கென்ன வேலி. இந்த சீரியல் கல்லூரி, காதல், குடும்பம், பாசம், லட்சியம்

 

பல வகையாக கலந்து எடுக்கப்பட்டு வருகின்றது. மேலும், இந்த சீரியலில் நாயகன் சூர்யாவின் அம்மாவாக சில மாதங்களுக்கு முன் நடித்து வந்தவர் தான் நடிகை ஜோதி ராய் என்பவர். இவர் ஒரு சில காரணத்தினால் தொடரிலிருந்து வெளியேறி உள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலை இவர் சமீபத்தில் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அது தற்பொழுது வைரளாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம் நீங்களும் பாருங்கள்…

 

Comments are closed.