கொஞ்சம் கூட பயமில்லாமல் பயில்வனை வெளுத்து வாங்கும் நடிகை.? அடங்கவே, மாட்டாரா.? நடிகையின் பேச்சால் அதிர்ச்சியில் பயில்வான்..!!

இந்த காலத்தில் யூட்யூப் என்ற வலைத்தளம் மூலம் பலரும் வீடியோவை வெளியிட்டு அதன் மூலம் பணம் சம்பாதித்து வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

 

இவரே மறைமுகமாக நடிகர் பயில்வான் பேசியுள்ளார். இவருக்கு 40 வயதை கடந்தும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாததற்கு காரணம் அவருடைய குடிப்பழக்கம் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், இவர் குடித்துவிட்டு பக்கத்து வீட்டிடம் சண்டை போட்டுள்ளார் அவர்கள் காவல் நிலையத்தில் சென்று நடிகை திரிஷா மீது புகார் அளித்துள்ளார்கள். மேலும், திருமணம் செய்து கொண்டால் குடிப்பதற்கு தடையாகிவிடும் என்பதற்காக தான்

 

இன்னும் அவர் கல்யாணம் செய்து கொள்ளாமல் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஒரு சில நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேசும் பொழுது இது போன்ற கிசுகிசு பேச்சுக்கள் வந்து கொண்டுதான் இருக்கும்.

 

இதனால் ஆவேசம் அடைந்த நடிகை திரிஷா தேவையில்லாமல் சண்டையை ஏற்படுத்தி விடுவது ஒருவரை பற்றி சரிசையாக பேசுவது என்று இதெல்லாம் தேவையில்லாத விஷயம் இது எல்லாம் இனி பண்ணாதே என்று பதில் தானே கண்டிக்கும் வகையில் நடிகை திரிஷா தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.