சிவகார்த்திகேயன் போல் ஆக நினைத்த நடிகர்..!! ஒரே படத்தால் பறிபோன சினிமா வாழ்க்கை..!!

ஆரம்ப காலகட்டத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அதன் மூலம் தனக்கு என்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு சினிமாவில் நடிக்க தொடங்கி பிரபலமான திகழ்ந்து வருபவர் தான் சிவகார்த்திகேயன் என்பவர்.

 

பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு இவர் சினிமாவில் நடித்த தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அவரைப் போன்று

 

சின்னத்திரையில் பிரபலமாக தொகுப்பாளராக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் மாகாபா ஆனந்த் என்பவர். இவர் சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய அது இது எது என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பிரபலமானார்.

 

அதன் பிறகு வெள்ளித்திரைகள் நடித்த வானவராயன் வல்லவராயன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். முதல் திரைப்படம் கொடுக்காமல் சினிமா வாழ்க்கை விட்டு மீண்டும் விஜய் தொலைக்காட்சிக்கு வந்து விட்டார்.

 

நடிகர் சிவகார்த்திகேயன் மனதில் வைத்துக் கொண்டுதான் நாமும் சினிமாவில் போய் பெரிய ஆள் ஆகிவிடலாம் என்று நினைத்துள்ளார். ஆனால், சினிமா இவருக்கு கை கொடுக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும்…

 

Comments are closed.