நெருங்கி வந்து அந்த இடத்தில் கை வைத்த நபர்..!! பதிலுக்கு நடிகை செய்த தரமான செயல்..!! ஓடவிட்ட மக்கள்..!!

ஆரம்பத்தில் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளராக இருந்து அதன் பிறகு இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி பிரபலம நடியாக வாழைமரத் தொடங்கி இருப்பவர்தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் என்பவர். இவருக்கு காக்கா முட்டை என்ற திரைப்படத்தின்

 

மூலம் மிகப்பெரிய அளவு அங்கீகாரம் கிடைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அந்த திரைப்படத்திற்கு பிறகு ஏராளமான பிரபலங்களுடன் இணைந்து சூப்பர் ஹிட் படத்தில் நடித்து வந்துள்ளார்.

 

சமீபத்தில் கூட பர்ஹானா. இந்த திரைப்படத்தில் நடித்துள்ள இந்த திரைப்படம் ஓரளவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்து இந்திய சினிமாவில் ஏராளமான திரைப்படத்தின் நடிக்க ஒப்பந்தமாகி வருவதாகவும் கூறப்படுகிறது.

 

இதன் அடிப்படையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட பொழுது தனக்கு நடந்த கசப்பான நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் நான் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் பொழுது என்னுடைய நண்பர்கள் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த

 

அப்பொழுது ஷேர் ஆட்டோவில் வீடு திரும்பி கொண்டிருக்கும் பொழுது ஒரு நபர் என்னுடைய பக்கத்தில் நெருங்கி வந்து அந்த இடத்தில் கை வைத்தார். அப்பொழுது நான் ஆட்டோவை நிறுத்த சொல்லிவிட்டு ஆட்டோ ஓட்டும் அண்ணாவிடம் ஏன் இப்படிப்பட்ட கஸ்டமர் எல்லாம்

 

ஆட்டோவில் ஏத்துகிறீர்கள் என்று சொல்லி உடன் அவரை திட்டி அந்த ஆட்டோ நம்பர் அண்ணா அவரை கீழே இறக்கிவிட்டு அதன் பிறகு என்னை கூட்டி சென்றுள்ளாய். இது போன்ற நிகழ்வு எனக்கும் ஆரம்ப காலகட்டத்தில் நடந்துள்ளதாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.