கல்லூரி படிக்கும்போதே காதலனுடன் அதை நான் செய்து விட்டேன்.? பலரும் பேச தயங்கும் விஷயத்தை சொன்ன நடிகை..!!

நடிகர் ஜெயின் நடிப்பில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் வாமணன். இந்த திரைப்படத்தில் மூலம் நடிகையாக அறிமுகமானவர்கள் தான் நடிகை பிரியா ஆனந்த். அந்த திரைப்படத்தை தொடர்ந்து எதிர்நீச்சல், ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, வை ராஜா வை, வணக்கம் சென்னை, கூட்டத்தில் ஒருவன் போன்ற திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார்.

 

இதனை தொடர்ந்து சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் உங்களுடைய

 

முதல் முத்தம் எப்பொழுது என்று கேட்டுள்ளார்கள். அதற்கு நடிகர் சித்தார்த்துடன் லிப் லாக் பண்ணினேன் அதற்கு முன்பாக நான் கல்லூரியில் படிக்கும் பொழுது லிப் லாக் செய்து இருக்கின்றேன் என்று வெளிப்படையாக நடிகை பிரியா ஆனந்த் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.