நடிகர் பிரபுதேவாவின் மகனை பார்த்துள்ளீர்களா.? இதுவரை புகைப்படத்தை இணையத்தில் வெளியிடாத நடிகர்..!!

சினிமாவில் ஒரு சில பிரபலங்கள் மட்டுமே ஒரு துறையில் மட்டும் சாதிக்காமல் பலர் துறையில் சாதித்து வருகின்றார்கள். அப்படி இருக்கும் நிலையில் தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத பிரபலங்களாக இருந்து வருபவர் தான் நடிகர் பிரபுதேவா என்பவர். இவர் ஒரு நடிகர்  மட்டுமல்லாமல்

 

இயக்குனர், நடந்த கலைஞர் போன்ற திரைமகைளை வைத்து வருகின்றார்கள். மேலும், இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் பாலிவுட் வரை அங்கு பிரபல  நடிகர்களுக்கு நடனம் கற்றுத் தருவதும்  திரைப்படங்களை  இயக்கி வருவதும் செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் தமிழில் அவருடைய நடிப்பில்  வெளிவந்த திரைப்படம்  தான் மைடியர் பூதம். இந்த திரைப்படம் வெற்றி பெற்றது. மேலும், நடிகர் பிரபுதேவாவுக்கு  ரம்லாத் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

இவளுக்கு மூன்று குழந்தைகள் இருந்தது. அந்த வகையில் கடந்த, 2008 ஆம் ஆண்டு ஒரு குழந்தை உடல் நலக்குறைவின் காரணமாக உயிரிழந்துவிட்டார். இணையதளந்த இவர் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

 

இப்படி இருக்கும் என்று முதன்முறையாக பிரபுதேவா தனது மகன்களுடன் இருக்கும்படி என புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது வைரலாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.