மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரியின் மகள் இவர்தான்.? இப்படி ஒரு வேலையா சினிமாவில் செய்கிறார்.?

சினிமாவில் ஏராளமான மறைந்த நடிகர் மற்றும் நடிகரை பற்றி இன்றும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றது. அந்தளவுக்கு அவர்கள் தங்களுடைய நடிப்பின் மூலம் பலரையும் கவர்ந்து வந்துள்ளார்கள் என்று சொல்ல வேண்டும். அந்த வகையில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி

 

தனக்கென்று அடையாளத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்திக் கொண்டவர் தான் நடிகை சாவித்திரி என்பவர். இவர் ஒரு சிறந்த நடிகை மட்டுமல்லாமல் இயக்குனர் தயாரிப்பாளர் என பல திறமைகளை கொண்டு வந்துள்ளார்.

 

மேலும், ஒரு காலகட்டத்தில் இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்து வந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இவருடைய நடிப்பு திறமையை இன்று வரை எந்த ஒரு நடிகையாலும் முறியடிக்க முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், இவர் 1952 ஆம் ஆண்டு கல்யாணம் பண்ணிப்பார் என்ற ஒரு திரைப்படத்தின் மூலமாக சினிமாவுக்குள் நடிகையாக அறிமுகமானார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து வேறு ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 

மேலும், இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற பழமொழி திரைப்படத்தில் கிட்டத்தட்ட 320க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்திருப்பது. மேலும், என்னுடைய வாழ்க்கை வரலாற்று படமாக எடுக்கப்பட்டுள்ளது.

 

அந்த வகையில் அதில் அடியில் கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநதி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படி இருக்கும் நிலை முதல் முறையாக நடிகை சாவித்திரியின் மகளின் புகைப்படம் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த புகைப்படங்கள் ரசிகர் மத்தியில் வைரளாக பரவப்பட்டு வருகிறது…

 

Comments are closed.