மூணு நாள் எழுந்திருக்க கூட முடியல.? அந்த அளவுக்கு கொடுமை செய்தார்கள்.. கண்கலங்கியபடி வீடியோவை வெளியிட்ட பிரபலம்..!!

சமீபகாலமாக திரை பிரபலங்கள் ஆவதற்கு முன்பாக அவர்கள் டிவி நிகழ்ச்சியில் மூலம் பிரபலமாகி அதன் பிறகு சினிமாவில் நடிக்க தொடங்கி விடுகின்றார்கள். அப்படி இருக்கும் நிலையில் ஆரம்பத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவோ அல்லது சீரியல் நடிகராகவும் நடித்த பிரபலமானவர்கள் ஏராளமாக இருக்கின்றார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் தொகுப்பாளராக விஜய் தொலைக்காட்சியில் ஏராளமானவர்கள் இருந்து வருகின்றார்கள். அந்த வகையில் டிடி, கோபிநாத், மாகாபா ஆனந்த், பிரியங்கா போன்ற பிரபலங்கள் இருந்து வருகின்றார்கள்.

 

இவர்களுக்கு அடுத்தபடியாக மக்கள் மத்தியில் தொகுப்பாளர்களின் பிரபலமாக திகழ்ந்து வருபவர் தான் ஜாக்குலின். இவர் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகின்றார். அதிலும் குறிப்பாக கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில்

 

ரக்சன் என்பவருடன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்துள்ளார். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சீரியலில் கதாநாயக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வகையில் தேன்மொழி பி ஏ என்ற தொடரில் நடித்து நடித்துள்ளார்.

 

இவர் தற்பொழுது சீரில் நடிக்காமல் தொகுப்பாளராகவும் இல்லாமல் தன்னுடைய உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றார். அந்த வகையில் சமீபத்தில் எடுத்துக் கொள்ளும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிடுவார்.

 

அந்த வகையில் உடற்பயிற்சி செய்யும் இடத்தில் வாந்தி மயக்கம் வந்தும் தன்னை உடற்பயிற்சி செய்யும் மாறு கொடுமை செய்ததாக வீடியோவை அவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதுதான் தற்பொழுது வைரலாகி வருகிறது…

 

 

View this post on Instagram

 

A post shared by Geez Squad (@geezsquad2.0)

Comments are closed.