என்னது, இவர்தான் சிங்கப்பூர் தீபனின் மனைவியா.? முதன்முறையாக மனைவியின் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட நடிகர்..!!

இந்த காலகட்டத்தில் ஏராளமானவர்கள் பிரபலமாவது டிவி நிகழ்ச்சிகள் மூலம் தான் பிரபலமாக. அதன் பிறகு சினிமாவில் தனக்கு என்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்கின்றார்கள். அந்த வகையில் சின்னத்திரை சீரியலில் நடித்து தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் தான் சிங்கப்பூர் தீபன் என்பவர்.

 

இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த அது இது எது என்ற நிகழ்ச்சியில் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து சிரிச்சா போச்சு கலக்கப்போவது யாரு போன்ற நகைச்சுவை

 

நிகழ்ச்சிகளில் பங்கேற்று மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு இயக்குனர் விக்னேஷ் கார்த்தி இயக்கத்தில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆசார் நடித்து வெளிவந்த

 

ஏண்டா தலையில் என்ன வெக்கல என்ற திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த திரைப்படத்தில் பிறகு ஒரு பட வாய்ப்பு இல்லாத நிலையில் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி என்ற தொடரில் நடித்து வந்துள்ளார்.

 

அதன் பிறகு அடுத்தடுத்து இவருக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு அடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து இவர் தீபக் சுகன்யா என்பவரை ஐந்து வருடங்களாக காதலித்து வந்து

 

சமீபத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளார். பின் திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் இருக்கின்றார்கள். அந்த வகையில் முதன்முறையாக தனது குடும்பத்துடன் எடுத்து கொண்ட சமீப கால புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

Comments are closed.