அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் தான் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும்.? உண்மையை வெளிப்படையாக சொன்ன நடிகை..!!

நடிகர் அதர்வா நடிப்பில் சமத்தில் வெளிவந்த திரைப்படம் தான் 100. இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் நடிகை திவ்யா கௌரி என்பவர். இவர் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் நான் ஒரு சென்னை பொண்ணு. ஆனால், இப்பொழுது நான் பெங்களூரில் வேலை செய்து வருகின்றேன்.

 

எனக்கு சினிமாவில் பெரிய இயக்குனருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், ஒருநாள் அவர்கள் என்னை ட்ரெய்லர் ஷூட்டிங் இருக்கின்றது என்று என்னை அழைத்தார்கள். நானும் அவளும் கூறியதை கேட்டு அந்த இடத்திற்கு சென்றேன்.

 

அதன் பிறகு ஒருவர் என்னிடம் வந்து இயக்குனர் உங்களை தனியாக சந்திக்குமாறு சொன்னதாக அவர் என்னிடம் கூறியுள்ளார். அந்த சமயத்தில் அவர்கள் என்னை அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி பேச தான் தனியாக கூப்பிடுகிறார்கள்.

 

நான் அப்பொழுது புரிந்து கொண்டேன். அதன் பிறகு அதை நான் மறுத்து விட்டேன் நான் மறுத்த காரணத்தினால் டிரெய்லர் ஷூட்டிங் முடித்த பிறகு நீங்கள் நேரம் கம்மியாக இருக்கின்றீர்கள் இன்னும் கொஞ்சம் நடிப்பு

 

அதிகமாக வேண்டும் என்று பல்வேறு காரணத்தை சொல்லி என்னை அந்த படத்தில் இருந்து நீக்கிவிட்டதாக சமீபத்தில் ஒரு பேட்டியில் அவர் தெரிவித்து விட்டார். சினிமாவில் தான் இப்படி வாய்ப்பு கிடைக்கவில்லை என்று

 

நினைத்து சீரியல் பக்கம் சென்றாலும். அங்கேயும் இதேபோன்று பிரச்சனை தான் வருகின்றது. எங்கு போனாலும் பெண்களுக்கு எந்த ஒரு பிரச்சனை இருக்கின்றது என்று தனது ஆதங்கத்தை அந்த பேட்டியில் நடிகை வெளிப்படையாக கூறியுள்ளார்…

 

Comments are closed.