50 வயதில் இரண்டாம் திருமணம்..!! வெளிப்படையாக பேசிய முன்னணி நடிகை..!!

இயக்குனர் பாரதிராஜா தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் தவிர்க்க முடியாது முன்னணி இயக்குனர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டு இருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். அப்படி இருக்கும் நிலையில் அவரது திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு நடிகை தான் சுகன்யா.

 

இவர் 1991 ஆம் ஆண்டு வெளிவந்த புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவருடைய திறமையின் காரணமாக ரசிகன் மத்தியில் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

 

அதன் பிறகு விஜயகாந்த் உடன் சின்ன கவுண்டர் கமல்ஹாசன் உடன் இந்தியன் சத்யராஜ் உடன் வாழ்த்த வெற்றிவேல் போன்ற அடுத்தடுத்து சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்த தனக்கென்று வளராது ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

 

இதன் பிறகு இவர் 2002 ஆம் ஆண்டு ஸ்ரீதர் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு இவர் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். அதன் பிறகு இவர்கள் கணவருக்கும் இவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபட காரணமாக

 

ஒரு வருடத்திலேயே விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள். இவர்களுக்கு தற்பொழுது ஒரு மகள் இருக்கின்றார். இப்படி இருக்கும் நிலையில் இவருக்கு 50 வயது ஆகின்றது. இந்த வகையில் சமீபத்தில் கலந்து கொண்டு ஒரு பேட்டியில் நீங்கள்

 

இரண்டாம் திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்களா என்று கேட்டுள்ளார்கள். அதற்கு நடிகை இனி கல்யாணம் குழந்தை என்று வந்தா.? அந்தக் குழந்தை என்னை அம்மா அல்லது பாட்டு என்று கூப்பிடுமா அது நானே யோசிப்பேன்.. நான் மறுமணம் வேண்டாம் என்றும் சொல்லவில்லை வேண்டும் என்றும் சொல்லவில்லை என்று கூறியுள்ளார்…

 

Comments are closed.