இரண்டு வெற்றி படத்தை கொடுத்தவுடன் வேலையை காட்டும் இயக்குனர்..!! ரசிகர்களின் கோபத்திற்கு ஆளான இயக்குனர்..!!

சமீபகாலமாக மற்ற மொழி எடுக்கப்படும் திரைப்படத்திற்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு இருந்து வருகின்றது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் வெளிவந்த கேஜிஎப் என்ற திரைப்படம் மிகப்பெரிய அளவில் இந்திய அளவில் பேசப்பட்ட ஒரு திரைப்படத்தில் ஒன்றாகும்.

 

மேலும், இந்த திரைப்படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் என்பவர் இயக்கியுள்ளார். இவர் ஒரு கன்னட திரைப்படம் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நடிகர் யாஷ் என்பவர் வைத்து கே.ஜி.எப் என்று மாபெரும் வெற்றி படத்தை கொடுத்துள்ளார்.

 

முதல் படம் வெற்றியைத் திறந்து இதில் இரண்டாம் பாகம் வெளியீட்டு அதுவும் பெரியளவு ரசிகர் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இதன் மூலம் இந்திய அளவில் பிரபலமாக வளமுடன் தொடங்கியுள்ளார்கள்.

 

இதற்கு அடுத்தபடியாக தெலுங்கு நடிகர் பிரபாஸை வைத்து சலார் என்ற படத்தை உருவாக்கி வருகின்றார். அடுத்தபடியாக ஜூனியர் என்.டி.ஆர் அவரை வைத்து ஒரு படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

இப்படி இருக்கும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடிகர் யாஷ் பிறந்தநாளுக்கு இயக்குனர் உறுதிமொழி வாழ்த்து கூறியுள்ளார். அதனை பார்த்தவுடன் கன்னட ரசிகர்கள் கோபத்திற்கு ஆளாகினார்கள். மேலும், கே.ஜி.எப் திரைப்படம் வெற்றிக்கு

 

பிறகு அதிகமாக அடுத்தடுத்து தெலுங்கு திரைப்படத்தை இயக்க ஒப்பந்தமாகி வருகின்றார். கன்னட ரசிகர்கள் சமூக வலைத்த பக்கத்தில் இயக்குனர் திட்டி திரித்து வருகின்றார்கள். அதன் காரணமாகவே இவர் சமூக வலைதள பக்கத்திலிருந்து விலகி விட்டார் என்று சொல்லுகிறார்கள்…

 

Comments are closed.