விவாகரத்துக்கு பிறகு பிரபலத்துடன் ஊர் சுற்றும் டிடி..!! இப்படி ஒரு உறவா இருவருக்கும் இடையே இருக்கு.? சர்ச்சையில் சிக்கிய பிரபலம்..!!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமே இந்த காலகட்டத்தில் இருந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும். அப்படி தனக்கென்று அடையாளத்தை தொகுப்பாளராக இருந்து ஏற்படுத்திக் கொண்டவர்தான் திவ்யதர்ஷினி என்பவர்.

 

இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் ஸ்டைல் மூலம் தனக்கென்று அடையாளத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இவருடைய நிகழ்ச்சியை கலந்து கொள்ளும்

 

பிரபலங்கள் முகம் சுளிக்காத அளவிற்கு நிகழ்ச்சி கலகலப்பாக கொண்டு செல்லக் கூடியவர். மேலும், தொகுப்பாளராக மட்டுமில்லாமல் சீரியல் மட்டும் ஒரு சில திரைப்படத்திலும் நடித்துள்ளார். மேலும், இவர் 2014 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் என்பவரை

 

திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். தற்போது 35 வயது ஆகிறது. இன்றும் இவர் தனிமையாக தான் இருந்து வருகின்றார்.

 

இப்படி இருக்கும் நிலையில் திடீரென்று வெளிநாட்டில் அதிகமாக ஆன நபருடன் சென்று அங்கெடுக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது ரசிகர் மத்தில அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது…

 

Comments are closed.