நெல்சனால் பல வருடத்திற்கு பிறகு ரஜினி எடுத்த முடிவு.? ஜெயிலர் படத்தைப் பார்த்துவிட்டு குழப்பத்தில் ரஜினி..!!

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படம் இன்னும் ஒரு சில நாட்களில் திரையரங்கில் வெளியாக இருக்கின்றது. மேலும், இதற்காக ரசிகர் மத்தியில் பெரிய அளவு

 

எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும். நடிகர் ரஜினி தற்பொழுது தான் படத்தின் முழுமையாக பார்த்து உள்ளார். மேலும், திரைப்படத்தை பார்த்துவிட்டு எந்த விமர்சனம் சொல்லாமல்

 

அமைதியாக அங்கிருந்து வெளியே சென்று விட்டார். அது மட்டும் இல்லாமல் உடனடியாக அவர் இமயமலைக்கு புறப்பட்டு சென்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. எப்பொழுதும் சந்தோஷமாக பேசும் இவர்

 

திடீரென்று மௌனத்துடன் சென்றது பெரிய ஒரு பரப்பரப்பை ஏற்படுத்தி வருகின்றது. நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது நடிகர் ரஜினி இமயமலைக்கு சென்று இருக்கின்றார். ஒருவேளை ரஜினி நினைத்த மாதிரி படம் அமையவில்லையா என்ற கேள்வி

 

தற்போது எழுப்பப்பட்டு வருகின்றது. இந்த படமும் தன்னை கைவிட்டு விடுமோ என்ற குழப்பத்தில் தற்பொழுது அவர் சென்றிருப்பதாக தற்பொழுது சினிமா வட்டத்தில் கூறப்படுகின்றது…

 

Comments are closed.