பிரபல பாடகியிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட இளையராஜா..!! வெளுத்து வாங்கிய பிரபலம்..!!

தமிழ் சினிமாவில் இளையராஜாவின் இசையை கேட்காத ஆட்களை இருக்க முடியாது. அந்த அளவில் இவர் தனது இசையின் மூலம் பலரையும் கவர்ந்து வந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இவரை பற்றிய பல சர்ச்சை கூறிய விஷயங்களை

 

தற்போது அதிகமாக வெளியிடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இளையராஜா செய்த மோசமான விஷயத்தை பகிர்ந்துள்ளார். அது என்னவென்றால்

 

மேடையில் பிரபல பாடகி, ஸ்ரேயா கோஷல் பாடல் ஒன்றை பாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது காணாத ஒன்றை தேடுதே என்ற வார்த்தைக்கு பதிலாக காணாத ஒன்றைத் தோடுதே என தவறாக பாடலை பாடி இருப்பார்.

 

அங்கு மேடையில் இருந்த இளையராஜா ஸ்ரேயா கோசலை பார்த்து திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என பாடி அவரை அவமானப்படுத்தி உள்ளார். அவர் ஒரு பெங்காளி பெண்.

 

பின் அவர் ஹிந்தி பாடலை பாடிக்கொண்டு இருக்கும் ஒரு பாடகி ஆவார். அந்த வகையில் அவருக்கு மேடையில் தவறாக பாடியதே தமிழில் கிண்டல் செய்து அவர் நடந்து கொண்டுள்ளார். ஒரு பாடகி தவறாக

 

பாடினால் அவரிடம் சொல்லி அதை திருத்த வேண்டும். அதை எப்படி அநாகரீகமாக முறையில் நடந்து கொள்ளக் கூடாது என்று இளையராஜாவை கண்டித்து இவர் பேசியுள்ளார். இந்த தகவல் இணையத்தில் வைரளாகி வருகின்றது…

 

Comments are closed.