மாமன்னன் படத்தில் முதலில் வடிவேலு கதாபாத்திரமே இவர்தான் நடிக்க வேண்டியது.? இவர் நடித்திருந்தால் படம் இன்னும் சூப்பர் ஹிட்தான்.?

தமிழ் சினிமா உலகில் தனக்கென்று ஒரு அடையாள துணை ஏராளமான இயக்குனர்கள் திகழ்ந்து வருகின்றார்கள். அந்த வகையில் இயக்குனர் மாரி செல்வராஜ் என்பவரும் ஒருவர். இவர் சமீபத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலினை வைத்து இயக்கிய திரைப்படம்தான் மாமன்னன்.

 

இந்த திரைப்படத்தின் கதை ஒரு பக்கம் விமர்சன ரீதியாக சமூக வரவேற்பு பெற்று வந்தாலும் ஒரு பக்கம் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியமாக ஒரு விஷயமாக பார்க்கப்பட்டு வருகின்றது. அதுக்கு என்ன காரணம் என்றால் இத்தனை வருடங்கள் காமெடி நடிகராக பார்த்து வந்த

 

வடிவேலுவை வேறொரு கோணத்தில் ரசிகர்கள் பார்த்து வியந்துள்ளார்கள். மேலும், இந்த படத்திற்கு வருவதற்கு கண்டிப்பாக தேசிய விருதும் கொடுக்கப்பட வேண்டும் என்று தற்பொழுது கூறப்படுகின்றது.

 

மேலும், இந்த கதையை இயக்குனர் மாரி செல்வராஜ் எழுதிய பிறகு வடிவேலுவின் வேடத்திற்கு நடிக்க வைக்க முதலில் நினைத்தது நடிகர் சார்லி அவரை தான். மேலும், வடிவேலுவிடம் ஒரு முறை கேட்டு விட்டு அதன் பிறகு நடிகர் சாரிடம் கேட்கலாம் என்று

 

இயக்குனர் மாரி சொல்கிறார் நினைச்சிருந்தா அந்த சமயத்தில் முதலில் வடிவேலுவுடன் சொன்னவுடன் இந்த படத்தில் உதயநிதி நடிக்கின்றாரா என்று கேட்டவுடன் சரி என்று தயங்காமல் நடிகர் வடிவேலு நடித்த சம்மதித்துள்ளார் என்ற தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது…

 

Comments are closed.