நான் நித்தியானந்தாவை திருமணம் செய்யப் போகிறேன்.? அவரிடம் ஏதோ ஒன்று இருக்கிறது.? இந்த நடிகைக்கு என்னதான் ஆனது.?

நடிகை பிரியா ஆனந்த் என்பவர் ஒரு சமயத்தில் பிரபலமாக தமிழ் சினிமாவில் வளம் வந்து கொண்டிருந்த அந்த வகையில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக வாமனன் என்ற திரைப்படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே நல்ல ஒரு வரவேற்பு இவருக்கு கிடைத்தது.

 

அதன் பிறகு இவர் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் போன்ற பழமொழி திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வளரையும் கவர்ந்து வந்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயனுடன் ஜோடியாக எதிர்நீச்சல் என்ற திரைப்படத்தில் நடித்து பெரிய அளவு அவருக்கு ரசிகர்கள் வரத் தொடங்கியுள்ளார்கள்.

 

இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கு என்று அடையாளத்தை இவர் ரசிகர் மச்சியில் ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அதன் பிறகு ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் அதிகமாக வராத காரணத்தினால் தற்பொழுது தவித்து வருகின்றார்.

 

சமீபத்தில் தற்பொழுது நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் இருவரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். மேலும், சுமோ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆனால், இந்த திரைப்படம் இன்னும் திரையரங்கில் வெளியாகாமல் இருக்கின்றது.

 

இப்படி இருக்கும் என திடீரென்று பிரபல சாமியார் நித்தியானந்தாவை திருமணம் செய்ய எனக்கு ஆசை என்று தெரிவித்துள்ளார். இதை கேட்டவுடன் முதலில் பல ரசிகர்கள் அதிர்சியாகியுள்ளார்கள். மேலும், எனக்கு அவரை ரொம்பவும் பிடிக்கும் நித்தியானந்தாவே திருமணம் செய்தால் என்னுடைய பெயரின் பின்னால் இருக்கும்

 

ஆனந்தி மாற்றத் தேவையில்லை. அது மட்டும் இல்லாமல் அவருக்கு எல்லோரையும் எளிதாக இருக்கவும் முடிகின்றது.? எத்தனை பேர் அவரை பின் தொடர்கின்றார்கள் என்றால் அவரிடம் ஏதோ ஒன்று இருக்கின்றது என்று நடிகை பிரியா ஆனந்த் வெளியிட்ட வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது…

 

Comments are closed.