ரஜினியால் இனி எந்த பிரயோஜனமும் இல்லை.. அரசியல், சினிமா எல்லாமே வேஸ்ட் தான்..!!

நடிகர் ரஜினி தற்போது சினிமாவில் இருந்து விலகுவதற்கு பலத்த திட்டங்கள் தீட்டி வருகின்றார்கள். அந்த வகையில் தன்னுடைய நடிப்பு அடுத்த தலைமுறைக்கும் செல்ல வேண்டும் என்ற காரணத்தினால் ஒரு பிரம்மாண்டமான ஒரு திரைப்படத்தில் நடித்துவிட்டு சினிமாவில் இருந்து விலகிவிடலாம் என்று

 

தற்பொழுது மிகப்பெரிய ஒரு திட்டத்தை போட்டுள்ளார். இதன் சம்மந்தமாக ரஜினியின் அண்ணனை பத்திரிகையாளர்கள் கோவில் சந்தித்த பொழுது ரஜினியை பற்றி கேட்டுள்ளார். அப்பொழுது அவருடைய நடிப்பையும்

 

அரசியல் பற்றியும் கேள்விகளை எழுப்பி உள்ளார்கள். அதற்கு அவர் கூறிய பதில் தற்போது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அது என்னவென்றால் ரஜினிக்கு வயதாகிவிட்டது. அவரால் முன்னாடி மாதிரி எந்த விஷயத்திலும் முழு முயற்சியுடன் எதுவும் செய்ய முடியாது.

 

இயல்பாகவும் அவரால் இருக்க முடியாது. சினிமா விட்டு போவதற்கு முன் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் அளவிற்கு ஒரு வெற்றியை கொடுக்க வேண்டும் என்பதற்கு தற்பொழுது போராடி அவர் வருகின்றார்.

 

அதுவும் கூடிய விரைவில் நடந்து விடும். அதன் பிறகு அரசியல் பத்தி கூறியுள்ளார். அது என்னவென்றால் இனி அவர் அரசியலுக்கு வந்தாலும் பிரயோஜனம் இல்லை.. அவருடைய உடல்நிலை அடிக்கடி மாறிக் கொண்டு இருப்பதால் அவரிடம் வேறு எதையும் எதிர்பார்க்க வேண்டாம் என்று பத்திரிகையாளர்களும் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.