சுள்ளான் மற்றும் மன்மதன் படங்களில் நடித்த நடிகையின் தற்போது நிலை என்ன தெரியுமா..? – ஷாக்கான ரசிகர்கள்..! வைரலாகும் புகைப்படம்..!

நடிகர் தனுஷ் நடித்த படங்களில் ஒன்று ‘சுள்ளான்’. இந்தப் படத்தின் மூலம் நாயகியாக அ றிமுகமானவர் நடிகை சிந்து துலானி. அதையடுத்து ‘மன்மதன்’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தார். இந்தப் படம் மாபெரும் வெற்றிபெற்றாலும் சிந்து துலானி பெரிய அளவில் தமிழில் மார்க்கெட் இல்லை. அதையடுத்து தெலுங்கு பக்கம் சென்றார். அங்கு வரிசையாக பல படங்களில் நடித்து பிரபலமானார்.இதற்கிடையில் தமிழில் விக்ரம், அசின் நடிப்பில் வெளியான ‘மஜா’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார் நடிகை சிந்து துலானி. அந்தப் படத்திற்குப் பின் அவரை காணவில்லை. என்ன ஆனார் என்று தெரியாமல் போனார்.

ஆனால், தெலுங்கு படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார் அம்மணி. இறுதியாக இவர் நடித்த திரைப்படம் தெலுங்கில் வெளியான “சித்ரகதா” ஆகும்.அதனை தொடர்ந்து இவரது நண்பர் ஒருவரை திருமணம் செய்து செட்டிலாகி விட்டார் என்று கூறப்படுகின்றது. தற்போது அவர் தற்போது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெ ளியிட்டுள்ளார்.

அந்தப் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் சிந்து துலானியா இப்படி மாற்றிவிட்டார் என்று ஷாக் ஆ கித்தான் கி டக்கிரார்கள். மேலும் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.

Comments are closed.