தந்தையிடம் இருந்து தாயை கா ப்பாற்ற ஓடி வந்த மகன் ம ர ணம்! ப ரிதாப சம்பவத்தின் பின்னணி

இந்தியாவில் கு டி போ தை யில் இருந்த தந்தையின் தா க் குதலில் இருந்து தாயை கா ப் பாற்ற முயன்ற போது, அந்த தாயின் மகள் தலையில் அ டிபட்டு உ யிரிழந்த சம்பவம் பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் பலுசேரி அருகே கினலூரை சேர்ந்தவர் வேணு. இவருக்கு மினி என்ற மனைவியும், அனு, அலீனா மற்றும் ஆலன் என்று மூன்று பிள்ளைகள் இருப்பதாக கூறப்படுகிறது
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு வேணு அளவுக்கு அதிகமாக ம து அ ருந்தி வந்து, மனைவியான மினியுடன் த க ராறு செய்துள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே வா க்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது தூ ங்கிக் கொண்டிருந்த ஆலன் உடனடியாக அம்மாவை அப்பாவிடம் இருந்து கா ப் பாற்றுவதற்காக வந்து அவரிடம் பேசியுள்ளார்.
அப்போது வேணு, மனைவி மற்றும் ஆலன் இருவரையும் ஆ த்திரத்தில் கீழே தள்ளியுள்ளார். இதில் ஆலன் தலையில் ப லத்த கா ய ம் அடைந்து, கீழே ம யங்கியுள்ளார்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக வீட்டிற்குள் விரைந்த போது, ஆலன் நடிப்பதாக கூறி வேணு, அவர்களை வீட்டிற்குள் அனுமதி மறுத்துள்ளார்.அதன் பின், ஒரு தனியார் மருத்துவமனைக்கு ஆலன் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவரின் உ யி ரைக் காப்பாற்ற முடியவில்லை, ப ரி தா பமாக உ யிரி ழந்தார் இதையடுத்து இந்த சம்பவம் குறித்து வேணு மீது பொ லிசார் வ ழ க்கு பதிவு செய்துள்ளனர்.

Comments are closed.