நியூஸ் வாசிப்பவர் கூட இப்போ க வர்ச்சில் இறங்கிடாங்களா ..!! வர்ணிக்க வார்த்தையே இல்லைனுதா சொல்லன்னு ..!! ஜொள்ளு வலிக்கும் இளசுகள் ..!!

திவ்யா துரைசாமி அவர் ஒரு செய்தி தொகுப்பாளராகவும், நடிகையாகவும் உள்ளார். புதிய தலைமுரை செய்தி சேனலில் நன்கு அறியப்பட்டவர். ,சீரியல் நடிகைகளைத் தவிர செய்தி தொகுப்பாளர்கள் அதிகம் வருகிறார்கள் அனிதா சம்பத் (சன் நியூஸ்), பிரியா பவானி சங்கர், சரண்யா அனைவருமே திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் அறிமுகப்படுத்தப்பட்டதை விட நியூஸ் ஆங்கரில் தனது கேரியரைத் தொடங்கினர்.திவ்யா துரைசாமி சோஷியல் மீடியாவில் மிகவும் சுறுசுறுப்பான நபர் மற்றும் அவருக்கு இன்ஸ்டாகிராமில் பெரும் ரசிகர்கள் உள்ளனர்.முன்பெல்லாம் சினிமா துறையில் இருப்பவர்களுக்கு மட்டுமே ரசிகர் பட்டாளாம் இருந்தது அனால் தற்போது திறமை உள்ளவர்களுக்கே என மாறிவிட்டது . அந்தவகையில்திவ்யாதுரைசாமி க்கு சொல்லி கொள்ள தேவை இல்லை

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

 

 

View this post on Instagram

 

😋😋😋

A post shared by Dhivya Dhuraisamy (@dhivyadhuraisamy) on

Comments are closed.