பண த்திற்கு ஆசை ப்பட்டு வாய் ப்பை தவ றவிட்ட நயன்தாரா..!! அதை சரியாக பயன்ப டுத்திக் கொண்டு சூப்பர் ஹி ட் படத்தை கொடுத்த நடிகை..!! இன்றுவரை வரு ந்தும் நயன்தாரா..!!

பொதுவாக   த மிழ்   சினிமாவில் மற்ற மொழியில் இருந்து வந்த தனக்கென ஒரு   அங்கீகா ரத்தை    பலரும்   பிடி த்துக்கொ ண்டு   இருக்கி ன்றார்கள். அந்த வகையில்   மலை யாள   சினிமாவில் இருந்து வந்து   த மிழ்  சினிமாவில் இன்று தனக்கான ஒரு   அங்கீகா ரத்தை   படித்துக் கொண்டவர் தான் நடிகை நயன்தாரா.

 

இவர் தற்பொழுது   தென்னி ந்தியா வின்   லேடிஸ் சூப்பர்ஸ்டாராக   திக ழ்ந்து   வருகின்றார். இவர் சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை   கா தலி த்து   இருவி ட்டார்   சம்மத த்துடனும்   திரும ணம்   செய்து   கொண்டு ள்ளார்.

 

அதனை தொடர்ந்து இவர்கள் வாடகை   தா ய்   மூ லம்   இரட்டை   குழ ந்தைக ளை   பெற்றெ டுத்து   உள்ளார்கள். இப்படி ஒரு நிலையில் நடிகை நயன்தாரா   ஏரா ளமான   திரைப்ப டங்களில்   நடிக்க   ஒப்ப ந்தமாகியு ள்ளார். இதைத்தொடர்ந்து இவர் தனது சினிமா   வா ழ்க்கை யில்

 

சில முக்கிய சூப்ப  ர் ஹி ட்   திரைப்ப டங்களில்   நடிக்க   தவ ற   வி ட்டு   உள்ளார். அந்த வகையில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த பையா   திரை ப்படம்   ஒன்று. சமீபத்தில் இயக்குனர் லிங்குசாமி இதைப் பற்றி அந்த   பேட் டியில்   கூறியு ள்ளார். என்னவெ ன்றால்   முதலில்

 

நடிகை தமன்னா   கதாநா யகியாக   நடிக்க   ஒப்ப ந்தமாகவி ல்லை. நயன்தாரா தான் முதலில் அந்த   கதாபாத்தி ரத்திற்கு   தீ ர்வா னார். அதன் பிறகு சம்பள   பி ரச்ச னை   கார ணமாக  நயன்தாராவிற்கு இந்த படத்தில் இருந்து நடிக்கும்   வா ய்ப்பு   கிடை க்காமல்   போக அதன் பிறகு   தமன் னாவுக்கு

 

அந்த   வாய் ப்பு   சென்றது. அந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதன் பிறகு அந்த படத்தை   தவ ற   விட்டு விட்டோம் என்று நடிகை நயன்தாரா இன்று வரை   வரு ந்துவதா க  சமீப த்தில்   அடுத்த ஒரு பேட்டியில் இயக்குனர் லிங்குசாமி   தெரிவித் துள்ளார்…

 

Comments are closed.