நடிகர் விஷால் என்னை அ டித்து து ன்பு றுத்தினார்..! நிஜத்தில் அவர் வில்லன்..! – பெண் அளித்த ப ரப ரப்பு புகார்..! அ திர் ச்சியை ஏற்படுத்தியுள்ளது..! –

நடிகர் விஷாலின் அலுவலகத்தில் accountantடாக பணியாற்றி வந்த ரம்யா என்னும் பெண், 45 லட்சம் மோ சடி செய்ததாக அண்மையில் புகார் அளித்து இருந்தார். அந்த புகாரை கொடுத்த விஷாலின் மேனேஜர் ஹரியின் கார், தற்போது அ டித்து நொ றுக்கப்பட்டுள்ள நிலையில், இதில் ரம்யாவின் தொடர்பு இருக்கிறதா என்பதை விசாரிக்க பொலிசில் பு கார் கொடுக்கப்பட்டிருக்கிறது. நடிகர் விஷாலின் மேனேஜர் ஹரியின் கார், அவரது வீட்டுக்கு வெளியே நிற்க வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று காலை அந்த காரை பார்த்த அவர் அ திர்ச் சிய டைந்தார். காரணம் அனைத்து கண்ணாடிகளும், உடைத்து நொ றுக்கப்பட்ட நிலையில் இருந்தது . மேலும், இந்த சம்பவத்துக்கு ரம்யா காரணமாக இருப்பாரா என்ற கோணத்திலும் விசாரணையை மேற்கொள்ள பொலிசார் முடிவு செய்துள்ளனர்.

இதனிடையில் ரம்யா, விஷால் மற்றும் மேலாளர் ஹரி தன்னை அ டித்து து ன்புறு த்தினார்கள் என்றும், தனது காரை விஷால் ப றித்துக் கொண்டார் எனவும் புகார் கொடுத்துள்ளார். மேலும், விஷால் தன் அலுவலகத்தில் பஞ்சாயத்து நடத்தி வருகிறார். அதற்கு நான் தான் சாட்சி. படங்களில் தான் விஷால் ஹீரோ. நிஜத்தில் அவர் ஹீரோ இல்லை, பெரிய வி ல்லன்.

நான் ஒன்றும் விஷாலின் பணத்தை கையாடல் செய்யவில்லை. நான் விஷாலின் பணத்தை எடுக்கவில்லை என்பதை நிரூபிக்கத் தேவையான அனைத்து ஆதாரமும் என்னிடம் இருக்கிறது என தெரிவித்துள்ளார். இதனால், யார் மீது கு ற்றம் உள்ளது என்பது இன்னும் உ றுதியாகாத நிலையில் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Comments are closed.