த மிழ் சி னிமாவின் உ ச்ச நடிக ர்களை வைத்து படம் இய க்காத இய க்குனர்.? என்னது, இந்த இயக் குனரா.? அதற்கு இதுதான் கார ணம்.? புகை ப்படம் உள்ளே..!!

இன்று   த மிழ்   சினிமாவில் ஏராளமான புதுமுக இயக்குனர்கள் உருவாகிக்   கொண்டிரு க்கின்றன. அவர்கள் எடுக்கும்   வி த்தியா சமான   திரைப்ப டத்திற்கு   என்று   ஏரா ளமான   ரசிகர்களும் உண்டு. அந்த வகையில் இயக்குனர் ஹரி என்பவரும் ஒருவர். இவர் பிரசாந்த் மற்றும் சிம்ரனை வைத்து   த மிழ்   என்ற   திரைப்ப டத்தை   இயக்கி சினிமா   உலகி ற்குள்   இயக்கு னராக   அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யாவுடன்   கைகோ ர்த்து   இயக்குனர் ஹரி அடுத்து அடுத்து   ஹி ட்   படங்களை   கொடு த்துள் ளார். அந்த வகையில் நடிகர் விக்ரமும் சூரியாவும் மிகப் பெரிய அளவில்   வ ளர் ந்து    விட்டா ர்கள். இவருடைய   இயக்க த்தில்   வெளிவந்து   ஹி ட்டடி த்த   திரை ப்பட ங்கள்   சாமி, கோவில், பூஜை, அருள்,

 

சிங்கம் 1 2 3  ஹி ட்   திரை ப்பட ங்கள்   கொடு த்து   தனக்கென ஒரு இடத்தை தக்க   வை த்துக்கொ ண்டார். மேலும், இவர்   கம ர்சிய ல்   திரை ப்பட ங்களை   அதிக மாக   கொடுத்து   வந்து ள்ளார். தற்பொழுது சூர்யா இயக்குனர் ஹரி   வி ட்டுவி ட்டு   பாலா   வெ ற்றிமாற ன்   போன்ற   இய க்குன ர்களுக்கு   வாய் ப்புக ள்   கொடுத்து   வருகி ன்றார்.

 

அந்த வகையில்   கோ பமடை ந்த   இயக்குனர் ஹரி சூர்யாவுக்காக   பார் த்து   பார் த்து   உருவா க்கிய   கதையை நடிகர் அருண் விஜய்யை வைத்து எடுத்த   திரை ப்பட ம்தான்   யானை. இந்த   திரை ப்படம்   வெ குவி ரைவில்   வெ ளியாகும்   என   கூற ப்படுகி ன்றது. மேலும், இயக்குனர் ஹரி பல்வேறு நடிகர்களை வைத்து

 

திரை ப்பட ங்களை   இயக்கி   வெ ற்றி   கண் டிருந்தா லும்   த மிழ்   சி னிமாவில்   உ ச்சத்தி ல்   இருக்கும் நடிகர்களை வைத்து   இ ன்னும்   ஏன் படம்   எடு க்கவி ல்லை   என்று பலராலும்   கே ள்விகள்   எழு ப்பப்ப ட்டு   வருகி ன்றது. அந்த வகையில்   த மிழ்   சி னிமாவில்   இன்று   உ ச்ச த்தில்   இருக்கும்

 

நடிகர் விஜய் அஜித்   இருவ ரையும்   வைத்து படம் ஏன்   எடு க்கவி ல்லை   என்று பல   ரசிக ர்கள்   கேள்வி எழுப்பி   வ ருகிறா ர்கள். அதற்கு கூடிய விரைவில் அவரை   வை த்து     திரை ப்படம்   இயக் குவேன்   என்று   கூறி யதாக   கூற ப்படுகி றது. இந்த   த கவல்   தற்பொழுது ரசிகர்   ம த்தியில்   மிகப்   ப ரவலா க   பேச ப்பட் டு   வருகி ன்றது…

 

Comments are closed.