காத ல் சந்தியா வா ழ்வில் இப்படி ஒரு சோ கமா.? தினமும் 2 மணிநேரம் அ ழுது துடி த்த நடிகை..!! அவரின் தற்போதய நிலை என்ன தெரி யுமா.?

த மிழ்   சினிமாவி ன்  ஏர ளமான   நடிகை உள்ளார்கள். அதில் ஒரு சிலர் சினிமாவை விட்டு   வில க்கி   விட்டா ர்கள். அந்த வகையில்   த மிழ்   சி னிமாவில்   வெளி யான   திரை ப்பட ம்   தான்   கா த ல். அந்த நடிகை சந்தியா   கா த ல்   திரை ப்பட ம்   மூ லம்   த மிழ்   சினிமாவில் அறிமுகமானவர். அந்த   திரைப்ப டத்திலிருந்து   இவரை அனைவ ரும்   கா த ல்   சந்தியா என   அழை க்க   தொ டங்கி னர். அந்த  அளவிற்கு  இவரது க தாபாத் திரம்  அந்த   திரை ப்படத்தில்   பேச ப்பட்டது.

 

அதனை தொடர்ந்து   கா த ல்   திரை ப்பட த்தை   தொ டர்ந்து   ஒருசில   திரைப்ப டங்களில்   நடித்தார்   கா த ல்   பட நடிகை சந்தியா. குறிப்பாக   டி ஷ்யூம், வ ல்லவ ன், கூடல்நகர், கண்ணா   மூ ச்சி   ஏனடா என 10க்கும் மேற்பட்ட   தி ரைப்பட ங்களில்   நடி த்து ள்ளார். ஆனால், அந்த   திரைப்ப டங்கள்   சரியாக   ஓ டா ததா ல்   வாய் ப்புக ள்   கு றைய   தொடங்கியது.

 

மேலும்   கா த ல்   சந்தியா  சென்னையில்  ஐடி கம்பெனியை நடத்தி  வரும்  வெங்கட்  சந்திரசேகர்  என்பவரை  தி ரும ணம்   செய்து  கொண்டார். அதன்பின்   குடு ம்ப   வா ழ்க்கை யில்   செ ட்டிலாகிவி ட்டார். மேலும்  தி ருமண த்தி ன்  போது   ச ந்தியாவி ற்கு   27   வயதும்   இவருடை ய   கண வரு க்கு   41 வயதும் இருந்தது.

 

இப்படி ஒரு நிலையில்   பி ரசவ த்திற்கு   பின்பு போஸ்ட்பார்டம் ப்ளூஸ் (Postpartum blues) எனப்படும்   ம ன   அ ழுத் த   பிர ச்னையில்   பா திக்கப்   ப ட்டிருந்த   நடிகை சந்தியா, பல   இன் னல்க ளையும்   அனுபவி த்துள் ளார். அவரது   குழ ந்தை   இரண்டரை   வ யதா கிய   நிலையிலும் தொடர்ந்து   இப்பிர ச்சினை   இ ருந்துள்ளது. இதனால் இரண்டு மாதம் தி னமும் மாலை 5 மணி முதல் 7 மணி   அ ழுது   விடு வாராம்.

 

இயல்பாக அந்த நேரத்தில்   அ ழுகை   வந்து விடுமாம். இதுகுறித்து   பி ரசவி த்த  தா ய்மார்க ளுக்கும்   விழி ப்புண ர்வினை   ஏ ற்படு த்தினார். தற்போது நீண்ட இடைவேளைக்கு பின்பு தனது   க ணவ ருடன்   எடுத்த புகைப்படம்  தற்போது   வைர ளாகி   பரவி வருகின்றது…

Comments are closed.