ச ங்க டம் இல்லாமல் சக லத் தையும் சலிக்கா மல் காட்டிய இளம் நடிகை ..!!

தளபதி விஜய் நடிப்பில் 2014ஆம் ஆண்டு நேசன் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் ஜில்லா. இந்த திரைப்படத்தில் மோகன்லால், காஜல் அகர்வால் நடித்து இருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் படத்திற்கும் டி இமான் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது.ஜில்லா திரைப்படத்தில் குண்டு வெடித்த இடத்திலிருந்து ஒரு குழந்தை விழும் அந்த குழந்தையை காப்பாற்றிய விஜய் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிப்பார்.அந்தக் குழந்தை வேறு யாருமில்லை ரவீணா தாஹா தான் இவர் ஜில்லா திரைப்படத்திற்கு பிறகு விஷ்ணு விஷாலின் ராட்சசன் திரைப்படத்தில் நடித்து பிரபலமடைந்தவர். இவர் தற்பொழுது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பி வரும் பூவே பூச்சூடவா என்ற சீரியலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

Comments are closed.