ஆயுத எழுத்து சீரியலில் நடித்த சரண்யாவின் க வ ர்ச்சி புகைப்படம்..!!

பொதுவாக இன்று வீட்டில் இருக்கும் அனைவருக்கும் serial தான் மிக சிறந்த பொழுது போக்காக உள்ளது. சினிமாவைய விட சீரியலே அதிகமாக விரும்பி பார்கின்றனர். இப்பொழுதெல்லாம் சினிமா ஹீரோயனை போல் சின்ன திரையில் நடிப்பவர்களையும் மிகவும் அழகான ஆட்களையே தேர்ந்துடுக்கிண்டனர். இதனாலேயே இவர்களுக்கும் ரசிகர்கள் உருவாகின்றனர். நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை சரண்யா, தொகுப்பாளராக மீடியாவுக்குள் நுழைந்து அபார திறமையால் சின்னத்திரை நடிகையாக அசத்தி வருகிறார்.ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.

ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர் ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

Comments are closed.