பிக் பாஸ் ஆரி கமலின் கை க்கூலி..!! ப டு மோ ச மாக தி ட்டி தீர்த்த சுசித்ரா..!! கடும் கோ பத்தில் ரசிகர்கள்..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளி பரப் பாகி வரும் பிக் பாஸ் என்ற தொ லைக் காட்சி நிகழ்ச்சி தமிழ்த் தொ லைக்காட்சியான ஸ்டார் விஜயில் ஒளி பரப் பாகும் ஒரு நிகழ்ச்சியாகும். இது நெதர்லாந்தின் எண்டெமோல் முதலில் உரு வாக்கப் பட்ட பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றுகிறது. இதன் முதல் பருவத்தை ஸ்டார் விஜயில் 2017 சூன் 25 அன்று ஒளிபரப்பத் தொடங்கியது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் ஹாசன் நன்றாக தொகுத்து வந்தார். இந்த நிகழ்ச்சி இந்தியளவில் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிகளில் மக்கள் ஆதரவை பெற்று வந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் நான்காவது சீசன் முடிவுக்கு வந்தது.

அதன்பிறகு பிக் பாஸ் இல் கலந்துகொண்டார். அதன்பிறகு நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் மூலம் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே சென்றிருந்தவர் சுசித்ரா. பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த புதிதில் பர பர ப்பான போட்டியாளராக இருந்த சுசித்ரா அதன் பின்னர் பாலாஜியின் எடு பிடி யாக மாறிவிட்டார். அவருக்கு சப்போர்ட் செய்தே பேசி வந்தார்.

இதனால் உள்ளே போன வேகத்திலேயே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளி யேறினர். வெளியேறிய பின்னரும் சமூக வலைத ளப் பக்கத்தில் பாலாஜிக்கு ஆதர வாகவே பதிவுகளை பதிவிட்டு வந்தார். அதன் பின்னர் தி டீ ரென ஒருநாள் ஆரிக்கு ஓட்டளியுங்கள். அவர்தான் ரியல் ஹீரோ என கூறி தன்னுடைய 50 ஓட்டங்களையும் ஆரிக்கு அளித்ததாக ஸ்க்ரீன்ஷாட் ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில், பதிவு ஒன்றில் உங்களுக்குத்தான் ஆரியை பிடிக்கும் அல்லவா என ரசிகர் கேட்டதற்கு எனக்கு அவரை சுத்தமாக பி டிக் காது. அவருடைய சில்லி யான தி மிர் இந்த நிக ழ்ச்சியில் வெற்றி பெற்றால் தான் திருப்தி அடையும். அந்த ஒரு காரண த்திற் காக தான் அவருக்கு சப் போர்ட் செய்தேன்.

அவர் சாத் தானின் வக்கீல் என சா டியு ள்ளார். இதனால், சுசித்ராவின் இந்தப்பதிவால் ஆரி ரசிகர்களிடையே கோபத்தை உருவாக்கி உள்ளது. பலரும் சுசித்ராவை விம ர்ச னம் செய்து பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.

Comments are closed.