சில்லி பவுடர் போல சுள்ளுன்னு இருக்கும் இளம் நடிகை பார்வதி நாயர் ..!! வர்ணிக்கும் ரசிகைகள்..!!

தமிழ் சினிமாவில் என்னை அறிந்தால் படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் பார்வதி நாயர். மலையாள படங்களில் இவர் அதிகம் நடித்து உள்ளார். அதன் பிறகே தமிழ் சினிமாவில் இவர் அறிமுகம் ஆனார்.என்னை அறிந்தால் படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இவர் நிறைய தமிழ் பட வாய்ப்புகள் வந்தன. இதனை அடுத்து இவர் உத்தம வி ல்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக , வெல்ல ராஜா, சீதக்காதி போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார். இவர் தமிழ் திரையுலகில் சில திரைப்படங்களில் நடித்து வந்தாலும் தற்போது வரை முன்னணி நடிகை எனும் அந்தஸ்தை பெறவில்லை.தொடர்ந்து மலையாளம் மற்றும் கன்னடம் மற்றும் தமிழ் படங்களில் இவர் நடித்து வருகிறார்.ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

 

View this post on Instagram

 

A post shared by Parvati Nair (@paro_nair)

Comments are closed.