சும்மாவே சு ள்ளுனு இருக்கும் …!! அஞ்சலிய இப்படி பா ர்த்தா சும்மாவா இருக்கும்!. ரசிகர்களை க வரும் க வர்ச்சி காட்சி..!!

தமிழ் சினிமாவில் திறமையான நடிகைகளில் அஞ்சலியும் ஒருவர். இவர் கற்றது தமிழ் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பிறகு பல திரைப்படங்களில் தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.அங்காடித்தெரு படம் இவரை முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்து நிறுத்தியது இவர் பெரும்பாலும் குடும்ப பாங்கான கதைகளிலேயே நடிக்கிறார். தமிழில் முன்னணி நடிகர்களான பல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். மேலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.அஞ்சலியின் கைவசம் தற்போது 5க்கும் மேற்பட்ட படங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சில நடிகைகள் க வர்ச்சியாக நடித்தால்தான் சினிமாவில் நீடிக்க முடியும் ஆனால் இவர் முக பாவனைகளை வைத்தே இன்னும் பல வருடங்கள் சினிமாவில் நீடிப்பார் என்று பலரும் இவர் நடிப்புத் திறமையை பாராட்டி உள்ளனர். சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அந்த படத்தில் மிகவும் தை ரியசாலியான பெண்ணாக, புதுமைப் பெண்ணின் அவதாரமாக நடித்திருப்பார். என்னதான் இவர் தமிழ் திரையுலகில் பல வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வந்தாலும் தற்போது வரை முன்னணி நடிகை எனும் அந்தஸ்தை பெறவில்லை.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர் ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

 

View this post on Instagram

 

A post shared by Anjali (@yours_anjali)

Comments are closed.