ரசிகர்கள் தன்னை கவனிக் க வர் ச்சி போட்டோ ஷூட் எடுத்த நடிகை..” இ டுப்பழகி சிம்ரன் ரசிகர்கள் ஆனந்தம்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். அஜித், விஜய், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக சேர்ந்து நடித்து பிரபலமான இவர் பேட்ட திரைப்படத்தின் மூலமாக மீண்டும் நாயகியாக நடிக்க தொடங்கியுள்ளார். 90களில் இ டுப்பழகி என்ற பட்டத்துடன் ரசிகர்களின் கனவு க ன்னியாக வளம் வந்தவர் நடிகை சிம்ரன். தி ரும ணத்தின் பின்னரும் நடிப்பதை நி றுத்த வில்லை. சில படங்களில் அவ்வப்போது நடித்து வந்தார். சமீபத்தில், மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இடுப்பை ஆட்டி நடனம் போட்டு நான் இன்னும் சினிமாவுல தான் இருக்கேன் என்று அறிவித்தார். மேலும், இளம் நடிகைகள் பலரும் ரசிகர்களுடன் நெ ருக் கமாக இருக்கும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கின்றனர். அதனை தற்போது சிம்ரனும் கை யில் எடுத்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர் ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

Comments are closed.