காருக்குள்ள என்ன பண்றிங்க?உ டல் தே க த்தை கா மித்து ரசிகர்களை சு டு கி ளப்பிய நடிகை பிரியா பவானி ஷங்கர்..!!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து வெற்றிபெற்றவர்களில் நடிகை பிரியபவானி ஷங்கரும் ஒருவர். இவர் முதலில் செய்திவாசிப்பாளராக பணிபுரிந்து அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் இவர் நடித்தார்.
இந்த சீரியல் மூலம் இவருக்கு நடிகர் வைபவ் நடித்த மேயாதமான் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு இவருக்கு தொடர்ந்து தமிழ் பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. கடைக்குட்டி சிங்கம், மாபியா போன்ற படங்களில் இவர் நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

Comments are closed.