மறைந்த நடிகர் சேதுவின் பிறந்தநாளில் சந்தானம் செய்த நெகிழ்ச்சி செயல்..!! வைரலாகும் சேது மனைவியின் குழந்தை புகைப்படம்..!!

சந்தானம் தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவர் விஜய் தொலைக்காட்சியின் லொள்ளு சபா என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றார். 2004 இல் இவர் மன்மதன் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி பின்னர் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். சந்தானம் தமிழ் சினிமாவில் தன் காமெடி காட்சியில் கலக்கு கலக்கு என்று கலக்கியவர். இந்நிலையில் சந்தானம் தற்போது ஹீரோவாக ப்ரோமோஷன் ஆகிவிட்டார். அதிலும் இவர் ஹீரோவாக நடித்த தில்லுக்கு துட்டு-2 மற்றும் ஏ1 ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்களிடம் செம்ம வரவேற்பை பெற்றது.கண்ணா லட்டு திங்க ஆசையா என்ற திரைப்படத்தில் சந்தானத்துடன் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகர் சேதுராமன்.

இவர், தோல் மருத்துவரான இவர் தனது 36 வயதில் மா ரடைப்பு ஏற்பட்டு அண்மையில் உ யி ரிழந் தா ர்.இதையடுத்து, ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் அவரது மனைவி க ர்ப்ப மாக இருந்தார்.மேலும், அவருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் ஆண்குழந்தை பிறந்தது. இந்நிலையில் சேதுராமன் இ றப் பதற் கு முன், ஈ.சி.ஆர் சாலையில் மரு த்துவ மனை ஒன்றை கட்டி வந்துள்ளார்.

 

அதன் பணிகள் முடிவடைந்த நிலையில், மரு த்துவ மனை யை சேதுராமனின் பிறந்த நாளான நேற்று சேதுராமனின் நெருங்கிய நண்பரும், நடிகருமான சந்தானம் திறந்து வைத்துள்ளார்.அப்பொழுது சேதுராமனின் ஆளுயர கட்அவுட் அருகே நின்று எடுத்த புகைப்படத்தை சந்தானம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Comments are closed.