அம்மாடியோவ் ..!! இந்த வயசுல இவ்வளவு க வர்ச்சியா..?? ஐஸ்வர்யாவை பார்த்து மி ரண்டு போன ரசிகர்கள்..!!

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என சினிமாவில் 80, 90 களில் கொடிகட்டி பறந்து நல்ல உ ச்சியில் புகழ்ச்சியில் இருந்தவர் நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன். முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து புகழ் பெற்ற ஐஸ்வர்யா சில ஐட்டம் பாடல்களுக்கும் குணச்சித்திர கதாபாத்திரலும் நடித்து வந்தார். போகபோக படவாய்ப்புகள் குறைந்ததால் அம்மா, அக்கா கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வருகிறார். 1994 ஆம் ஆண்டு ஒருவரை திருமணம் செய்து கொண்ட ஐஸ்வர்யா ஒரு வருடத்தில் அனைனா என்ற பெண் குழந்தை பெற்றார்.
திருமணம் ஒரு வருடம் குழந்தை ஒரு வருடம் என மூன்று ஆண்டுகளே நீடித்த பிறகு அவர் கணவருடன்
வி வாகரத்து பெற்றார்.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

Comments are closed.