கீர்த்தி சுரேஷனும் இவ்வளவு நெருக்கமாக இருக்கும் நபர் யார் தெரியுமா.? வெளிவந்த தகவல்..

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும், இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவரை நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் மூலம் மிகப்பெரிய

 

அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.. இதனால் இவரின் மார்க்கெட் உச்சத்திற்கு சென்று விஜய் சூர்யா தனம் சீக்கிரம் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள்

 

திரைப்படத்தில் ஜோடியாக நடித்த.. மேலும், இதனை தொடர்ந்து தெலுங்கில் இவர் நடித்த மகாநதி திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இந்த திரைப்படத்திற்கு தேசிய விருதும் கிடைத்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில் விவசாயி படத்தில்

 

ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அப்பொழுது அவருடன் மிகவும் நெருக்கமாக இருந்து வந்துள்ளார்.. அவர் வேறு யாரும் கிடையாது நடிகர் சுஹாஸ் என்பவர் தான் என தெரிய வந்துள்ளது. அந்த புகைப்படம் தான் வைரல் ஆகி வருகிறது…

 

 

 

 

 

 

Comments are closed.