படப்பிடிப்பு நிறுத்தம்.. விபத்தில் சிக்கிய சூர்யா..!! ஓய்வில் இருக்க வேண்டும் என்று சொன்ன மருத்துவர்..!!

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சூர்யா என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் கங்குவார் திரைப்படம் வருகின்ற.

 

அக்டோபர் 10ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். இதனை தொடர்ந்து அடுத்த படியாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

 

இதனைத் தொடர்ந்து தற்பொழுது சூர்யாவின் 44 வது திரைப்படம் நடித்து வருகிறார். அதற்கு பெயர் இதுவரை வைக்கவில்லை அந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜாஹித்தை நடித்து வருகிறார்.

 

மேலும், இந்த படத்தின் காட்சிகள் ஊட்டியில் படம் பார்க்கப்பட்டு வந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென்று படத்தின் காட்சி எடுக்கும் பொழுது சூர்யாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து வந்த நிலையில் படபிடிப்பை உடனடியாக நடத்தியுள்ளார்கள்..

 

மேலும், சூர்யாவை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், மருத்துவர் இவர் கண்டிப்பாக ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர் அறிவித்ததாக கூறப்படுகிறது…

 

 

 

 

Comments are closed.