விஜய் எப்படி பண்ணுவாருன்னு நினைக்கவே இல்லை.? திடீரென்று மாரி செல்வராஜி அதிரடி பேச்சு..!!

தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் மாறி செல்வராஜ். அதன் பிறகு ஒரு சில வெற்றி படத்தை கொடுத்து வந்த இவர் தனுசு வைத்து கர்ணன். அதன் பிறகு உதயநிதி ஸ்டாலினை வைத்து

 

மாமன்னன் போன்ற வெற்றி படத்தை கொடுத்து வந்துள்ளார். மேலும், அரசாங்கத்தில் வாழுகின்ற படத்தையும் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து விக்ரம் மகனை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

 

இதனை தொடர்ந்து நான் சிறுவயதிலிருந்து விஜயின் தீவிர ரசிகராக இருந்து வந்துள்ளேன். மேலும், விஜய் ரசிகர் மன்றம் எல்லாம் நடத்தி வந்துள்ளேன். மேலும், இயக்குனராகப் பிறகு விஜய் சந்தித்து நான் கதை எல்லாம் கூறி இருந்தேன்.

 

இப்படி இருக்கும் நிலையில் திடீரென்று நடிகர் விஜய் நடிப்பில் இருந்து விலகப் போவதாக அறிவிப்பை வெளியிட்டது தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.. மேலும், நான் ஜெய்ஹிந்த் ஒரு படத்தை இயக்க

 

போவதாக நினைத்துக் கொண்டிருந்தேன்.. ஆனால், இனி அது நடக்க போவதில்லை என்று தெரிந்து விட்டது.. மேலும், விஜயின் கடைசி படத்தை கட்சியின் இயக்கப் போவதாகவும் அந்த திரைப்படம் முழுவதும் அரசியலை மையமாக

 

வைத்து தான் எடுக்கப் போவதாகவும் தெரிவித்து வருகிறார்கள்.. விஜய் சினிமாவை விட்டு போவது ரசிகர்களுக்கு மட்டும் கவலை இல்லை சினிமா வட்டாரத்திலும் பலரும் சோகத்தில் தான் இருந்து வருவதாக இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

Comments are closed.