அதெல்லாம் முடியாது.? ஜோசன் சஞ்சய் படத்தில் நடிக்க மறுத்த சூரி.. வெளியிட்ட காரணம்..!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் விஜய் இவருடைய மகன் ஜோசன் சஞ்சய் என்பவர். இயக்குனராக லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு திரைப்படத்தை இயக்க போவதாக அறிவித்துள்ளார்.

 

கடந்த, சில மாதங்களுக்கு முன்பாக இந்த தகவல் வெளிவந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை இதுவரை எதுவும் வெளியாகவில்லை.. இப்படி இருக்கும் நிலையில் அவர் நடிகர் கவின் விஜய் சேதுபதி உள்ளிட்ட

 

சில நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அவர்கள் யாரும் நடிக்கவில்லை.. அதனை தொடர்ந்து தற்பொழுது நடிகர் சூர்யாிடம் முழுநேர கதையையும் கூறியுள்ளார். மேலும், இந்த திரைப்படம் முழு ஆக்சன் திரில்லர்

 

கதையாக இருக்கிறது அதனால் சூரி இந்த மாதிரி கதை எல்லாம் மாஸ் ஹீரோ நடித்தால் தான் சரியாக இருக்கும் நான் நடித்த சரியாக வராது என சிரித்தபடி இந்த திரைப்படத்தில் நான் நடிக்கவில்லை என்று மருத்து உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது…

 

 

 

 

 

Comments are closed.