அவரைப் பார்த்தாலே பயமா இருக்கு.? வெளிப்படையாக பேசிய இயக்குனர்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் தான் நடிகர் தனுஷ் இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் ராயன் என்ற திரைப்படம் அவருடைய ஐம்பதாவது திரைப்படமாகும்.

 

இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து கிட்டத்தட்ட 130 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. மேலும், இந்த திரைப்படத்தை அவரை இயக்கி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், இவர் இயக்கிய இந்த படத்தை ஒரு சில நடிகர் மட்டும் இடையில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்கள். அந்த வகையில் நடிகரும் இயக்குனருமான சரவணன் தனசேகர் பற்றி பேசி உள்ளார்.

 

ஒரு இயக்குனராக தனுசுவை படப்பிடிப்பில் ரொம்ப பயங்கரமாக இருப்பார். அவரைப் பார்த்தாலே அனைவரும் பயப்படுவார்கள் ஏனென்றால் அவர் நினைத்தபடி காட்சி வரவில்லை என்றால் வரும் வரை விடமாட்டார் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டாக இருப்பார்.

 

அவரை பார்த்து அனைவரும் நடுங்குவார்கள் இவர் நடிகராக இருக்கும் பொழுது மிகவும் சாந்தமாக இருப்பார்.. ஆனால், அதுவே இயக்குனராக மாறிவிட்டால் வேறு ஒரு நபராக மாறிவிடுவார் என்று சரவணன் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.