சிம்பு யார் குடியையும் கெடுக்கவில்லை.? அவரை தான் பல நடிகைகள் ஏமாற்றினார்கள்..!! பகிர்ந்த பிரபலம்..

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்கள் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் என்னுடைய சிம்பு இவர் குழந்தை பருவத்தில் இருந்து நடித்து வருகிறார்கள்.

 

இவர் தற்பொழுது நடிகர் கமல் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், இந்த திரைப்படத்தின் டப்பிங் தற்போது ஆரம்பித்துள்ளது சில ஆண்டுகளுக்கு முன்பாக அதிகம் சினிமாவில் கவனம் செலுத்தாமல் இருந்த

 

நிலையில் தற்போது மீண்டும் மாநாடு திரைப்படத்தின் மூலம் கம்ப கொடுத்துள்ளார். அந்த திரைப்படத்திற்கு பிறகு அடுத்தடுத்து திரைப்படங்கள் வெற்றி படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், சிம்பு மீது பலரும் குற்றம் சாட்சி வருகிறார்கள்.. அந்த வகையில் சிம்பு பல நடிகைகளை ஏமாற்றி இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார். அதற்கு சிம்பு யாரையும் ஏமாற்ற வில்லை இதுவரை ஒரு நடிகை கூட

 

நடிகர் சிம்பு என்னை ஏமாற்றி விட்டார் என்று புகார் கொடுத்தது கிடையாது ஏராளமான காதல் தோல்வி கடந்து இன்னும் தனித்து நின்று வருகிறார்.. இன்று பிரபல பத்திரிக்கையாளர் சேகுவாரா தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

Comments are closed.