வாய்ப்பில்லாததால் இப்படி இறங்கிய நடிகை ஜனனி..!! உற்சாகத்தில் ரசிகர்கள்..!!

சின்னத்திரை நிகழ்ச்சியில் மூலம் ஏராளமானவர்கள் பிரபலமாகி கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் ஒரு ஹிட் தொடர்ந்து நடித்து விட்டார்கள் என்றாலே உடனடியாக அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராமில்

 

பல்வேறு மாடன் புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் இதயம் என்ற தொடரில் நடித்ததின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் ஜனனி அசோக் குமார் என்பவர்.

 

அதன் பிறகு இவர் ஆரம்பத்தில் அடக்க ஒடுக்கமாக நடித்துக் கொண்டு இருந்தார் தற்பொழுது பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கும் நிலையில் தற்போது ரசிகர்களை கவர்வதற்காக படும்   க வ ர் ச் சி யா ன   புகைப்படங்களை வெளியிட தொடங்கி விட்டார்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.