மறுமணம் செய்து கொண்ட சீரியல் நடிகை ஸ்ரிதிகா.. கணவருடன் லேட்டஸ்டாக எடுக்கப்பட்ட புகைப்படம்..

தமிழ் சின்னத்திரையில் தனக்கென்று மிகப்பெரிய அளவு ரசிகர்கள் பட்டாளத்தை ஒரு சில நடிகர்கள் மட்டும் விடைகள் தான் பிடித்துள்ளார்கள். அந்த வகையில் நடிகை என்பவரும் ஒருவர் இவர் நாதஸ்வரம் என்ற

 

சீரியல் மூலம் ரசிகர் மத்தியில் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், சில ஆண்டுகளுக்கு முன்பாக இவர் ஆரியன் என்ற பிரபலத்திற்கும்

 

இவருக்கும் திருமணம் நடந்துள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இப்படி இருக்கும் நிலையில் திருமணத்திற்கு பிறகு சமீபத்தில் கணவருடன் இருக்கும் படி அனுப புகைப்படத்தை

 

சமூக வலைத்தள பக்கத்திலிருந்து நீக்கிவிட்ட தற்பொழுது அவர் மறுமணம் செய்து கொண்டுள்ள தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. அந்த வகையில் இரண்டாவது கணவருடன்

 

எடுத்துக்கொண்ட சமீப கால புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை தற்பொழுது நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.